பெரியார் விடுக்கும் வினா! (1231)

0 Min Read

இன்று மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்துக்கு மேல் – மேலும் சுதந்திரம் தேவையில்லை. இருக்கிற சுதந்திரத்தையே குறைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இப்படிச் சொல்லுவது ஏன்? 21 வயதான ஆண், பெண் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? தற்குறிகளா? என்பது கூடப் பார்க்காமல் இவ்வளவு சுதந்திரம் அளிக்கப் பட்டு இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம், வெற்றி பெறலாம், பதவி அடையலாம் என்று உள்ளது. மக்களின் இந்த உரிமைகளில் சிலதையாவது குறைத்து அவர்களை அரசியலுக்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்க வேண்டா£?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *