ஏழாம் ஆண்டு நினைவு நாள் நன்கொடை!

viduthalai
0 Min Read

தஞ்சை டாக்டர் தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன்,
த.ராஜேந்திரன் (லேட்), வழக்குரைஞர் த.சித்தார்த்தன், த.அருமைக்கண்ணு ஆகியோரின் தாயார் மணியம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு (4-2-2024) நாளினை யொட்டி, ‘‘பெரியார் உலக”த்திற்கு ரூ.15 ஆயிரம் நன்கொடை அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *