சுயமரியாதை சுடரொளி நெடுவை மு. முருகையன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

Viduthalai
0 Min Read

அரசியல்

வழக்குரைஞர் மு. வீரமணி, மு. ஆனந்தன், மு. காமராஜ் பானுமதி, நவமணி, அஞ்சலிதேவி ஆகியோரின் தந்தையும், மு. பாக்கியம் அவர்களின் இணையருமான சுயமரியாதை சுடரொளி நெடுவை மு. முருகையன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *