குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு பரப்புரை குமரிமாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் எம்.இ.டி கல்வியல் கல்லூரியில் மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. தந்தை பெரியாருடைய பகுத்தறிவு சமூகநீதி நூல்களை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மாணவர்களுக்கு வழங்கினார். ஏராளமான மாணவர்கள் நூல்களைப் படித்து சமுகநீதி விழிப்புணர்வு பெற்றனர்.
குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு பரப்புரை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
