தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்.19இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

1 Min Read

சென்னை, பிப்.3—தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் முனை வர் கி.சீனிவாசன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யின் கூட்டம் 12.2.2024 அன்று, காலை 10.00 மணிக்கு, சென்னை – 600 009, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.
2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 19.2.2024 அன்று காலை 10.00 மணிக்கு பேர வைக்கு அளிக்கப்படும்.
மேலும், 2024-2025-ஆம் ஆண் டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024-ஆம் ஆண்டு 20.2.2024 செவ்வாய்க்கிழமை அன் றும், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024-ஆம் ஆண்டு, புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.
-இவ்வாறு அவர் அதில் குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *