4.2.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த விழா

1 Min Read

நாச்சியார்கோயில்: காலை 10.30 மணி * இடம்: அறிஞர் அண்ணா திருமண மண்டபம், நாச்சியார்கோயில் * மணமக்கள்: ர.திராவிட்-க.விசயலட்சுமி *வரவேற்பு: அ.சங்கர் (தொழிலாளர் கழக மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலை வர்), மணிவண்ணன் (நகரத் தலைவர், நாச்சியார்கோயில்), பா.கவுதம் (நகர செயலாளர், நாச்சியார்கோயில்), எம்.என். கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்), முரு கேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்) * தலை மையேற்று வாழ்த்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: ஆடிட்டர் சண்முகம் (மாவட்ட ப.க.தலைவர்), முத்துசாமி, தமிழ்மணி, பேரா.க.சிவக்குமார், திரிபுரசுந்தரி, கோவி.மகாலிங்கம் * நன்றியுரை: ப.ரவி * அழைப்பு: மா.கணேசன்-உமாராணி, நாச்சியார்கோயில், ப.ரவி-சாந்தி, நாச்சியார்கோயில்.

5.2.2024 திங்கள்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: எழில் லாட்ஜ் (எம்ஆர்எஃப் டயர் கடை மாடியில்), ஜெயங் கொண்டம் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக் குழு உறுப் பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 2024 கழக செயல்பாடு குறித்து, 9.2.2024 அன்று தமிழர் தலைவர் செந்துறை வருகை குறித்து ஆலோசணை, தலைமை செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல் சம்பந்தமாக * இவண்: மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *