இன்று (3-2-2024) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில், கழக செயலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.