3.2.202 சனிக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

1 Min Read

3.2.202 சனிக்கிழமை
இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா
காத்தான்கடை: மாலை 4 மணி * இடம்: என்.கே.பி. மகால், காத்தான்கடை * மணமக்கள்: டி.ஜாய் ஜெபகனி – சி.சஞ்சய் * தலைமை: பூ.சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை: பக்தவச்சலம் (பொதுக் குழு உறுப்பினர்), நெல்லை சாலமன் (செங்கை மாவட்ட துணைத் தலைவர்), ம.நரசிம்மன் (ஒன்றிய பொறுப்பாளர்) * இணை ஏற்பு விழாவினை நடத்தி வாழ்த்துரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: தேவன்பு-கிருளடியனாள், சந்திரன்-சுமதி.

5.2.202 திங்கள்கிழமை
திராவிடர் கழக கொள்கை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் – புதுகை பூபாளம் குழுவினர் சிறப்பு கலை நிகழ்ச்சி
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: தங்க. பாஸ்கர் (கிளை கழக தலைவர்) * தலைமை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்), வீ.வெங்கடேசன் (மாவட்ட ப.க. தலைவர்) * தொடக்கவுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *