சட்டசபைப் பதவி

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒருவர் எவ்வளவுதான் சட்டத்தை, சாஸ்திரத்தை வெறுத்தாலும் சட்டசபைக்குப் போனவுடன், சாஸ்திரத்திற்குக் கட்டுப்படுகிறேன் என்று சொல்லி விட்டுத்தான் உட்கார முடிகிறது. ‘ஜாதி மதச் சம்பிரதாயங்கள் எல் லாம் தனி மனிதன் உரிமைகள்; அவற்றைக் காப்பாற்றுவதுதான் சுதந்தரம்; இந்தச் சுதந் தரத்தின் (சட்டத்தின்) மூலமாக மக்களுக்கு இவற்றைக் காப்பாற்றுகிறோம்’ என்று உறுதி கூறுகிறார்கள். ஆகையால், நாம்தாம் ஏமாந்தவர்கள்; இல்லாவிட்டால் பித்தலாட்டம் பேசகிறவர்கள். எப்படி ஜாதியை ஒழிக்கிறவர்கள் என்பவர்களுக்குக் கடவுள் இல்லையோ – சாஸ்திரம், மதம் இல்லையோ – அதே மாதிரிதான். ஜாதியை ஒழிக்கிறேன் என்கிறவர்களுக்கு அரசாங்கம் இல்லை. 

(நூல்: ‘ஜாதி ஒழிப்பு’)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *