மதுரை மாநகர்,உசிலை, மேலூர், மாவட்டகலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 4.2.2024 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: ஓட்டல் ஆர்த்தி, மதுரை
வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ்
(மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்)
முன்னிலை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்),
மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்)
தொடக்கவுரை:
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை
நிறைவேற்ற திட்டமிடல்
கருத்துரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), த.ம.எரிமலை )உசிலை மாவட்ட தலைவர்),
பா.முத்துக்கருப்பன் (உசிலை மாவட்ட செயலாளர்), லெ.வீரமணி (மேலூர் மாவட்ட தலைவர்)
ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்)
நன்றியுரை: பொ.பவுன்ராஜ்
(மாவட்ட துணை தலைவர், மதுரை மாநகர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *