நாள்: 4.2.2024 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: ஓட்டல் ஆர்த்தி, மதுரை
வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ்
(மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்)
முன்னிலை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்),
மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்)
தொடக்கவுரை:
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை
நிறைவேற்ற திட்டமிடல்
கருத்துரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), த.ம.எரிமலை )உசிலை மாவட்ட தலைவர்),
பா.முத்துக்கருப்பன் (உசிலை மாவட்ட செயலாளர்), லெ.வீரமணி (மேலூர் மாவட்ட தலைவர்)
ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்)
நன்றியுரை: பொ.பவுன்ராஜ்
(மாவட்ட துணை தலைவர், மதுரை மாநகர்)
மதுரை மாநகர்,உசிலை, மேலூர், மாவட்டகலந்துரையாடல் கூட்டம்
Leave a comment