பெரியார் உலகத்திற்கு நன்கொடை

viduthalai
0 Min Read

நன்கொடை
மாயவரம் நடராசன் – ஆடிட்டர் சி.என்.ஜெயச் சந்திரன் நினைவாக தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (சென்னை – 31.1.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *