சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார்

0 Min Read

தஞ்சை, ஜன.31- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஜே.சரண்குமார் – தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா (26.1.2024) அணிவகுப்பில் கலந்துகொண்ட 9 மாணவர்களுள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவரும் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *