அரூரில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கான ஆலோசனைக் கூட்டம்

1 Min Read

அரூர், ஜன. 30. அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 10.2.2024ஆம் தேதி அரூர் அம்பேத்கர் அறிவகத்தில் நடைபெறும் பெரியார் பயிற்சி முகாம் நடத்து வது தொடர்பான ஆலோ சனை கூட்டம் 28.-1.-2024 ஆம் தேதி மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன் இல் லத்தில் மாவட்ட திரா விடர் கழக தலைவர் கு.தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை கழக அமைப் பாளர் ஊமை.ஜெயரா மன் பயிற்சி முகாம் நடத் துவதற்கான ஆலோச னைகளை வழங்கினார். கழகப் பொறுப்பாளர் கள், மாவட்ட கழக காப் பாளர் அ.தமிழ்ச்செல் வன், பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்தி ரன், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி.கரு ணாநிதி, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தி. சிவாஜி, சமூக செயற்பாட் டாளர் எ.கோ. அம்பேத் கர், ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் என்.டி. குமரேசன், நகரப் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *