அண்ணா நினைவு நாள் மரியாதை

0 Min Read

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் – கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

க. எழிலேந்தி சொ. தண்டபாணி செயலாளர் தலைவர்

கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *