கடலூரில்  திராவிடர் கழக  தலைமைச்   செயற்குழுக் கூட்டம்

1 Min Read
நாள் :  3-2-2024, சனி,
   காலை 9.30 முதல் 10.30 வரை
இடம்: வள்ளி விலாஸ் செல்வமகால்,
இம்பீரியல் ரோடு,. கடலூர்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி  அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
பொருள்: 1) மக்களவைத் தேர்தலும்     நமது கடமையும்
2)  இயக்க ஆக்கப் பணிகள்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 – கலி. பூங்குன்றன்
 துணைத் தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: அதே தேதியில் அதே மண்டபத்தில் ‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு சு. அறிவுக்கரசு நினைவேந்தல் நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *