திருவாரூரில் ஆளுநருக்கு கருப்புக்கொடி- தோழர்கள் கைது

1 Min Read

திருவாரூர், ஜன. 29- திருவாரூரில் நேற்று (28.1.2024) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற் றது.
மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் அனைத்தும் கலந்து கொண்டு கருப்புக் கொடி காட்டிய இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு திருவாரூர் கீழவீதி சாந்தி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இதில் தலைமை கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜ், கி.அருன்காந்தி, சவு.சுரேஷ், கா.கவுதமன், கு.ராஜேந்திரன், இரா.மகேஸ்வரி, சீ.சரஸ்வதி, க.சரோஜா, செ.பாஸ்கரன், ஜெ.கனகராஜ், தே.நர்மதா, பிச்சையன், கே.அழகேசன், பாலச்சந்திரன். தர்மசீலன், பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று கைது ஆயினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *