மருத்துவர் வெ.நமச்சிவாயம் உடலுக்கு கழக சார்பில் இறுதி மரியாதை!

0 Min Read

மருத்துவர் நிலவு பூ.கணேசன் மருமகனும், கடலூரின் பிரபல குழந்தை நல மருத்துவருமான வெ.நமச்சிவாயம் (வயது 81) 26.1.2024 அன்று மறைவுற்றார். அவரின் இறுதி ஊர்வலம் 28.1.2024 அன்று காலை 10 மணிக்கு கடலூரில் நடைபெற்றது. அவரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாநகர கழகத் தலைவர் தென் சிவக்குமார், மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *