அம்பேத்கர் கூறினார் ‘இந்து ராட்டிரம் அமைவது பேரிடர்’ இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா

viduthalai
1 Min Read

திருச்சி,ஜன.28- திருச்சி சிறுகனூர் பகுதியில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இந்தியாவை இந்துத்துவா என்ற கொள் கையின் அடிப்படையில், இந்து ராஷ்டிரம் என்ற மதவாத நாடாக அறி விக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தார் கள். ஆனால் இந்து ராஷ் டிரம் என்பதை அம்பேத் கர் நிராகரித்தார்.
மேலும் இந்து ராஷ்டி ரம் என்பது அமைந்து விட் டால் அதைவிட பேரிடர் நமது நாட்டிற்கு எதுவும் இல்லை என்று அம்பேத்கர் கூறினார். இன்றைக்கு அந்த பேரி டரை நமது நாடு எதிர் கொண்டிருக்கிறது.”
-இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *