நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

ஈரோடு. சுயமரியாதைச் சுடரொளி எஸ்.வீரையனின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2023) முன்னிட்டு அவரது மகன் வீ.தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) “விடுதலை” நாளிதழ் வளர்ச்சிக்கு ரூ1000 தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *