பெரியார் விடுக்கும் வினா! (1225)

viduthalai
0 Min Read

ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ஓர் அளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப் புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட் சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாக வாவது ஆகலாம் அல்லவா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *