கவுண்டம்பாளையம் க.வீரமணி இல்ல மணவிழா

1 Min Read

கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புலியூர் கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் க.வீரமணி – சந்திரா இணையரின் மகன் சிறீதரனுக்கும், சென்னை காட்டுப்பாக்கம் கு, லட்சுமிபதி – பவானி இணைய ரின் மகள் சந்திரிகாவுக்கும் சுயமரியாதை திருமணத்தை கரூர் மாவட்டம் புலியூர் ஏ.இ.எல்.திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர் ஜெகதீசன் வரவேற்றார். மற்றும் வழக்குரைஞர் தமிழ் ராஜேந்திரன், விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலாளர் புகழேந்தி, மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் காளியப்பன் சென்னை, அரசப்பன் கலைக்குழு, கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், கரூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், காந்திகிராமம் செயலாளர் ராஜா மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *