அண்ணா கிராமம் ராஜேந்திரன் – புதிய இல்ல அறிமுக விழா!

0 Min Read

26.1 2024 அன்று காலை 9 மணி அளவில் பண்ருட்டி வட்டம் எனதிரிமங்கலத்தில் ஒன்றிய கழக தலைவர் தமிழன்பன் தலைமையில், தடுப்பணை தட்சிணாமூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன்-அய்யம்மாள் இணையரின் புதிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து வாழ்வியல் உரை ஆற்றினார். விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ், குறத்தி பகுதி கழகத் தலைவர் ரட்சகர், விழுப்புரம் சீதாராமன், சீனிவாசன், குப்பம் பாண்டியன், தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வழக்குரைஞர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *