மா.மு.சுப்பிரமணியம் 75ஆவது பிறந்தநாள் தமிழர் தலைவர் தொலைப்பேசியில் வாழ்த்து

1 Min Read

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு.சுப்பிரமணியம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ் ஆகியோர் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்தனர். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு. இரா. குணசேக ரன், திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண் டியன், மற்றும் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட தோழர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *