பெரியார் விடுக்கும் வினா! (1123)

Viduthalai
0 Min Read

அரசியல்

மக்கள் ஒழுக்கமாக வாழ வேண்டுமென்றால் எந்தக் குற்றம் செய்தாலும் பிராயச்சித்தம் என்பதாக ஒன்றுக்கு இடமிருக்கலாமா? மனிதர்கள் தம்மிடையே தவறுகள் மேலாகச் செய்ய முடியாத நிலையில் வரைமுறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *