நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம்  நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார்.ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன், இளைஞர் அணி செயலாளர் அரவிந்தகுமார், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் சாம் குமார், வழக்குரைஞர் ஆதில். (12.10.2023 – பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *