ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை 2007இல் துவக்கியது. எச்-2ஏ ராக்கெட்டில் ‘சைலன்ஸ்’ விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11இல் நிலவுக்கு ‘ஹகூடா-ஆர்’ விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப கோளாறால் நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. பின் 2023 செப். 6ல் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்திலுள்ள லேண்டர் 2024 ஜன. 19இல் நிலவில் தரையிறங்கியது. இச்சாதனையை நிகழ்த்திய 5ஆவது நாடானது.
நிலவில் ஜப்பான் லேண்டர்!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ஜப்பான்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books