தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி

1 Min Read

26.1.2024 வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 10 மணி
இடம்: வி.ஆர்.மினி ஹால், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில்.
போட்டிக்கான தலைப்பு:
1. “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”
2. “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”
3. “பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும்”
(இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.)
பேச வேண்டிய கால அளவு: 5 மணித்துளிகள்
போட்டிக்கான பரிசுத் தொகை:
முதல் பரிசு : ரூ.1,500
இரண்டாம் பரிசு : ரூ.1,000
மூன்றாம் பரிசு : ரூ. 750
தொடர்புக்கு:
வீ.வெங்கடேசன்
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
74180 21491
வீ.அருணாசலம்
(மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
94431 80630
சி.தர்மலிங்கம்
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)
93446 49832
பகுத்தறிவாளர் கழகம், கடலூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *