வந்தே பாரத்?

Viduthalai
0 Min Read

அரசியல்

தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு பராமரிக்கப்படாத ரயில் தண்டவாளங்கள் என்ற அறிக்கை மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வந்தே பாரத்திற்காக அனைத்து ரயில்களின் பாதுகாப்பும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது.

11.10.2023 அன்று உத்தரப்பிரதேசம் – பீகார் எல்லை நகரமான பக்சரில் நடந்த ரயில் விபத்தில் 4 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். உதவி கிடைக் காமல் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். இதற்கு  ஒன்றிய அரசே முழுக் காரணமாகும்.

அரசியல்

ஆனால், மோடியோ உத்தராகண்ட் மாநிலத்தில் பூஜை செய்து கொண்டு சங்கு ஊதிக்கொண்டு உடுக்கை அடித்துக்கொண்டு இருக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *