ஒசூர் மு.லட்சுமிகாந்தன் மறைவு

1 Min Read

ஒசூர், ஜன. 24- ஒசூர் ஒன்றிய கழக மேனாள் தலைவர் மு.லட்சுமிகாந்தன் (வயது69) உடல் நலம் குன்றிய நிலை யில் கடந்த 12 நாட்களாக ஒசூர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நேற்று(23.01.2024) அவர் மூளைசாவடைந்த நிலையில் அவரது அன்பு பிள்ளைகள் ஒப்புதலுடன் அவரது உடலு றுப்பு கொடை அளிக்கப்படு கிறது.
இன்று பகல் ஒரு மணிக்கு அன்னாரது உடல் அவரது இல்லமான ஒசூர் ஏ.எஸ்.டி.சி. அட்கோ பின்புறம் (வாட்டர் டாங்க் அருகில்) வைஷ்ணவி நகரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு அவரது சொந்த ஊரான ஆரணிக்கு எடுத்து சென்று நாளை (25.1.2024) இறுதி நிகழ்வு நடைபெறு கிறது. அவரது உடலுக்கு கழ கப்பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, இரங்கல் தெரிவித்து அவர்தம் குடும் பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *