உடல் நலன் விசாரிப்பு

1 Min Read

உரத்தநாடு, ஜன. 24- உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உரத்தநாடு தெற்கு ஒன்றியம் பூவத்தூர் தனது இல்லத்தில் ஓய்வில் உள்ள கழக தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை, இராம சாமியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

17.01.2024 அன்று மாநில திராவிடர் கழக ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை, இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு, அய்யனார், தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட கழக செய லாளர் அ. அருணகிரி, தஞ்சை மாவட்ட கழக துணைச் செயலாளர், அ.உத்திராபதி, தஞ்சை மாநகர கழகத் தலை வர், பா. நரேந்திரன், உரத்த நாடு நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன் ஆகி யோர் பூவத்தூர் ராமசாமி இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தனர்.

அவரது வாழ்வியல் மற் றும் மகள் தென்றல், மருமகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *