பெரியார் புத்தக நிலைய பணித்தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

1 Min Read

பபாசி சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெற்ற
47 ஆம் ஆண்டு புத்தகக் காட்சியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (தி-26)
மூலமாக புத்தகங்கள் ரூ. 4,52,720-க்கு (நான்கு லட்சத்து அய்ம்பத்து இரண்டாயிரத்து எழுநூற்றி இருபது ரூபாய்) விற்பனை செய்யப்பட்டுள்ளதை பாராட்டி,

 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புத்தக நிலைய பணித்தோழர்கள் சாந்தகுமார், சக்திவேல், பூங்குழலி, அர்ச்சுனன், அருண்,
ஓட்டுநர் ராஜேந்திரன், யோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோருக்கு பயனாடை அணிவித்தார்.
உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் திடல் மேலாளர் சீதாராமன், புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன் . (சென்னை, 22.01.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *