நாள்: 24.1.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
(செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
தலைமை: முனைவர் பி.ஜெகதீசன்
(தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
அறிமுகவுரை: தொல்லியலாளர் முனைவர் ச.தீபிகா, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை,
சென்னைக் கிறித்துவக் கல்லூரி
சிறப்புரை: பேராசிரியர் கிம் யோங்ஜுன்,
கலை மற்றும் தொல்லியல் துறை,
கொரியப் பல்கலைக்கழகம்
நன்றியுரை: பேராசிரியர் ஆர்.சரவணன்,
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
பேராசிரியர் கிம்யின் உறை:சிந்து சமவெளி ராக்கிகரியில் உள்ள சிந்து மக்களின் இறந்தவர்களை புதைக்கும் கலாச்சாரா பண்புகள் பற்றிய உறை பண்டைய சிந்து மக்களின் கலாச்சார பின்புலத்தை தெளிவு படுத்தி காட்டியது