சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள் சிறப்புக் கூட்டம்

0 Min Read

நாள்: 24.1.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
(செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
தலைமை: முனைவர் பி.ஜெகதீசன்
(தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
அறிமுகவுரை: தொல்லியலாளர் முனைவர் ச.தீபிகா, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை,
சென்னைக் கிறித்துவக் கல்லூரி
சிறப்புரை: பேராசிரியர் கிம் யோங்ஜுன்,
கலை மற்றும் தொல்லியல் துறை,
கொரியப் பல்கலைக்கழகம்
நன்றியுரை: பேராசிரியர் ஆர்.சரவணன்,
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

1 Comment
  • பேராசிரியர் கிம்யின் உறை:சிந்து சமவெளி ராக்கிகரியில் உள்ள சிந்து மக்களின் இறந்தவர்களை புதைக்கும் கலாச்சாரா பண்புகள் பற்றிய உறை பண்டைய சிந்து மக்களின் கலாச்சார பின்புலத்தை தெளிவு படுத்தி காட்டியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *