சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

0 Min Read

அரசியல்

சென்னை,அக்.14- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிதாக இரண்டு கூடுதல் நீதிபதிகள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப் பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கை 65 ஆக அதி கரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *