லா. ரோஜா ஜெயந்தி – செ.சத்திய பிரபு மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

0 Min Read

லா. ரோஜா ஜெயந்தி – செ.சத்திய பிரபு ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பினை தமிழர் தலைவர், ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். முதுபெரும் தோழர் ‘தகைசால் தமிழர்’ ஆர். நல்லகண்ணு, தோழர் ‘நக்கீரன்’ கோபால் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மணமகன் செ.சத்திய பிரபு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து விலகி வந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். (சென்னை பெரியார் திடல் – 22-1-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *