தாம்பரம் மாவட்ட கழக காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி உடல் நலக் குறைவு காரணமாக இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர்களை நேற்று (21.1.2024) தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் குணசேகரன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன், தாம்பரம் மாவட்ட மேனாள் பகுத்தறி வாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், மாடம்பாக்கம் அ.கருப்பையா மற்றும் கோ.பழனிசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். உடன்: உதவியாளர் தோழர் நடராஜன்.
நலன் விசாரிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
