‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார் தஞ்சை பி.சண்முகசுந்தரம் மறைவு

1 Min Read

‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார், ச.சிவகாமி, ச.பிரியா, ச.பிரகாஷ் ஆகியோரின் தந்தையார் பி.சண்முகசுந்தரம் (வயது 80) (இந்தியன் வங்கி பணியாளர்- ஓய்வு) உடல்நலக்குறைவால் தஞ்சை இல்லத்தில் நேற்று இரவு (21-01-2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22.1.2024) காலை 10 மணி அளவில் அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
குறிப்பு: மறைவுற்ற பி.சண்முகசுந்தரம் – மகன், மகள், மருமகன் ஆகியோரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
தொடர்புக்கு: க.சரவணன் – 9710944812

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *