தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

அரசியல்

தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு.த.சண்முகம், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கணியூர் ஒன்றிய தலைவர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  இனியன் ஆகியோர் ‘விடுதலை’  ‘உண்மை’ சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.   (சென்னை – 14.10.2023) 

அரசியல்

பத்திரிகையாளர் அறிவழகன் – பிரியா ஆகியோருக்கு இரண்டாவதாக பிறந்த பெண்  குழந்தைக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அ.பி. ஆற்றல் என பெயர் சூட்டினார். பெயர் சூட்டியதன் மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு சநதா வழங்கினர். (சென்னை – 14.10.2023) 

அரசியல்

திருவண்ணாமலை மாவட்டக் காப்பாளர் வேட்டவலம் பி. பட்டாபிராமன் குடும்பத்தினர்  ப. வசந்தி,  தி. பிரசன்னா,  தி. ஹரினி, கு. வெங்கடேசன், இதயா, தாமினி, தரணி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து மகிழுந்து (கார்) வாங்கியதன் மகிழ்வாக விடுதலைக்கு சந்தா மற்றும் நன்கொடைகளை வழங்கினர். (சென்னை – 14.10.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *