நன்கொடை

0 Min Read

அரசியல்

திருச்சியில் 20.10.2023 அன்று தமிழர் தலைவர் அவர்களுக்கு வேன் வழங்க தமிழ்நாடு தலைவர்கள் வந்து சிறப்பிக்க உள்ளனர். ஆகவே கடைத் தெருவில் கூட்டத்தின் விளம்பரத்திற்காக தோழர்கள் நன்கொடையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. மகாமணி தலைமையில் காட்டூர் கிளைச் செயலாளர் சங்கிலி முத்து, சோமரசன்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் வசந்தி, மாநகர அமைப்பாளர் பேபி. மகளிர் அணி அமுதா, மாவட்ட மாணவர் கழக குமரேசன், கரூர் பெருமாள் ஆகியோர் நன்கொடை மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *