குழந்தைப் பருவம் முதலே போதிக்கப்பட்டும், அடையாளம் காட்டப்பட்டுமே உருவான தோற்றமும், எண்ணமுமே கடவுள் என்பதாகும். அப்படியல்லாது, கடவுள் தானாக யாருக்கும் ஏன் தோன்றுவதில்லை? இனி வரும் உலகத்தில் கடவுளைப் பற்றிப் போதிக்கிறவரும், அடையாளம் காட்டிக் கொடுப்பவரும் இருப்பார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’