பெரியார் விடுக்கும் வினா! (1218)

viduthalai
0 Min Read

நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விடயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியா யர்களுக்கும் படிப்பளிக்க வேண்டும். 100இல் 5 உபாத்தியாயர்களுக்கும் கூட அறிவு என்பதாக ஒரு விடயம் இருப்பதென்பதாவது தெரியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *