தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

0 Min Read

பெரியாரிய ஆய்வாளர் நாகராஜன் பொன்னுசாமி, “இது என்னுரை” எனும் தலைப்பில் எழுதிய, திராவிடர் இயக்க தத்துவங்களை விவரிக்கும் பல்வேறு புத்தகங்களின் அறிமுக உரைகளில், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 36 புத்தகங்களின் உரைகளை மட்டும் தொகுத்து, ”அறிவாயுதங்களின் அணிவகுப்பு” எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக கொண்டு வந்துள்ளார். நூலாசிரியர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் முதல் புத்தகத்தை வழங்கினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன், நூலாசிரியரின் சகோதரர் ஓவியர் பொ. சந்திரசேகரன், மகன் பொ. விவேக் நாகராஜன் (பெரியார் திடல், 19.01.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *