தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

viduthalai
0 Min Read

பெரியாரிய ஆய்வாளர் நாகராஜன் பொன்னுசாமி, “இது என்னுரை” எனும் தலைப்பில் எழுதிய, திராவிடர் இயக்க தத்துவங்களை விவரிக்கும் பல்வேறு புத்தகங்களின் அறிமுக உரைகளில், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 36 புத்தகங்களின் உரைகளை மட்டும் தொகுத்து, ”அறிவாயுதங்களின் அணிவகுப்பு” எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக கொண்டு வந்துள்ளார். நூலாசிரியர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் முதல் புத்தகத்தை வழங்கினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன், நூலாசிரியரின் சகோதரர் ஓவியர் பொ. சந்திரசேகரன், மகன் பொ. விவேக் நாகராஜன் (பெரியார் திடல், 19.01.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *