மாதம் ரூ.12,500 கட்டணம்?

1 Min Read

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (விஜிபிலி) (அடல் பாலம்) ஜனவரி 12, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கடல் பாலத்தில் பயணம் செய்ய கார் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் செலவிட வேண்டியிருக்கும். ஒரு முறை மட்டும் காரில் செல்வதாக இருந்தால் ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும். மாதத் திற்கு ரூ.12,500 கட்டணம் செலுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம், அனைத்து மக்களுக் கும் பயனுள்ளதாக இருக்க வேண்டாமா? எதற்காக இந்த அளவு கட்டணம்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *