அப்பா – மகன்

viduthalai
0 Min Read

பஜனை மடமா?

மகன்: அயோத்தியில் இனி எங்கு பார்த்தாலும் ராம சங்கீர்த்தனம் மயம்தான் என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ஆக, அயோத்தியே பஜனை மடம் ஆகப் போகிறது என்று சொல்ல வருகிறாரா, மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *