ஆராய்ச்சிப் பணிகளுக்கான செயல்திறன்மிக்க கணினிகள் தயாரிப்பு

1 Min Read

சென்னை, ஜன.18- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான C-DAC தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தொடர்புடைய பிற பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் முன்னணி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மின்னணுவியல் உற்பத்தி சேவைகள் (EMS) தொழில்துறையில் ஒரு முன்னணி நிறுவனமான அவலான்(Avalon) டெக்னாஜிஸ் நிறுவனம், C-Dac -இன் ஒரு உற்பத்தி செயல்பாட்டுக்கான ஒரு முக்கிய பார்ட்னராக ஆகியிருக்கிறது.

இதன்மூலம் இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ‘ருத்ரா’ செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக உயர் செயல்திறன் மிக்க கம்ப்யூட்டிங் – கணினி (HPC) அமைப்புகளை உள்நாட்டிலேயே சொந்தமாகத் தயாரிக்கும் திறனை இது சிறப்பாக மேம்படுத்தும் என அவலான் நிறுவன தலைவர் குன்கமெத் பிச்சா மற்றும் சி-டக்-இன் தலைமை இயக்குநர் இ.மகேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *