ஆவடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

பூந்தமல்லி: 21.01.2024 மாலை 5 மணி • இடம்: எண்: 17/57ஏ, குயின் விக்டோரியா தெரு, பூந்தமல்லி, சென்னை – 600 056 • தலைமை: சு.வேல்சாமி (தலைவர், மதுரவாயல் பகுதி) • கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.1.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மதுரவாயல் பகுதிக்கு வருகை தர விருப்பதால் அதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் மேற்கண்ட முகவரியில் நடைபெறும். கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வெ.கார்வேந்தன் (தலைவர்), க.இளவரசன் (செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *