திருநெல்வேலி வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பாளையங்கோட்டை சுப.சீதாராமன், ஆலடி எழில்வாணன், பேராசிரியர் பாபு ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்று, புத்தகங்கள் வழங்கினர். (16.10.2023)

0 Min Read

அரசியல்

திருநெல்வேலி வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களை பாளையங்கோட்டை சுப.சீதாராமன், ஆலடி எழில்வாணன், பேராசிரியர் பாபு ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்று, புத்தகங்கள் வழங்கினர். (16.10.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *