பெரியார் விடுக்கும் வினா! (1215)

viduthalai
0 Min Read

தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை ஜாதி இருந்துதான் தீரும். ஜாதி உள்ளவரை தீண்டாமை இருக்குமல்லவா? இவை ஒழித்துக் கட்டப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *