தருமபுரி மு.இலட்சுமி மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

தருமபுரி. டிச. 17- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகர இளைஞரணி அமைப்பாளர் கடகத்தூர் மு.அர்ச் சுனன் தாயார் மு.இலட்சுமி (வயது 80) உடல்நலக் குறைவால் 12.-01.-2024 அன்று மாலை 05:00 மணியளவில் மறைவுற்றார்.
13.-01.-2024 இன்று அவரது இறுதி நிகழ்வில் தருமபுரிமாவட்ட கழக சார்பில் மாவட்ட தலைவர் கு.சரவணன்,தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன்,மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ்,மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை,மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ்,மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன், பக மாவட்டத் தலைவர் கதிர்.செந் தில்குமார்,பொதுக்குழு உறுப் பினர் க.கதிர்,மேனாள் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி,இளைஞரணி மாவட்டத் தலைவர் மா.முனியப் பன், நகரத் தலைவர் கரு.பாலன், இர.கிருஷ்ணமூர்த்தி, தொழிலா ளர் அணி மாவட்ட தலைவர் மு. சிசுபாலன், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பெ.மாணிக் கம், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா.சுந்தரம், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, அரூர் கழக இளைஞரணி மாவட் டத் தலைவர் த.மு.யாழ் திலீபன், அரூர் கழக பக இ.சமரசம், காமலா புரம் இராஜா, கண்.நகர இளைஞ ரணி அமைப்பாளர் இராமச்சந்தி ரன் மற்றும் தோழர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *