திராவிடர் திருநாள்

viduthalai
0 Min Read

திராவிடர் திருநாள் தை பொங்கல் தமிழ்ப் புத்தாண்டில் மயிலாடுதுறையில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ். நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், ஓன்றிய தலைவர் இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை, செயலாளர் தங்க.செல்வராஜ் மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *