சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்

viduthalai
2 Min Read

17.1.2024 அன்று சென்னை – பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாளையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 9176757083

15.1.2024 திங்கட்கிழமை
பெத்தநாயக்கன்பாளையத்தில்
திராவிடர் திருநாள்

திருமலைசமுத்திரம்: மாலை 4 மணி • இடம்: திருமலைசமுத்திரம் • தலைமை: அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்) • வரவேற்புரை: பி.பழனிவேல் (பகுத்தறிவாளர் கழகம்) • முன்னிலை: எ.வி.தங்கவேல் (கழக காப்பாளர்), க.ந.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்) • கொடியேற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) • அன்புடன்: த.வானவில் (மவாட்ட தலைவர், ஆத்தூர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர், ஆத்தூர்).

ஜனவரி 15, கண்ணந்தங்குடி கீழையுரில் தை-1, தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா – திராவிடர் திருநாள் – பெரியார் படிப்பக 20ஆம் ஆண்டு விழா – மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 20ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா – பட்டிமன்றம்

கண்ணந்தங்குடி கீழையூர்: மாலை 5 மணி • இடம்: பெரியார் படிப்பகம் அருகில் • வரவேற்புரை: கோ.செந் தமிழ்செல்வி • தலைமை: இர.கயல்விழி • மாணவர் களுக்கு பரிசளித்து பாராட்டுரை: துரை.சுதாகர் (திரைப்பட நடிகர், நிலா நிறுவனங்கள், தஞ்சாவூர்), வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி.), செ.தமிழ்செல்வன் (தஞ்சை ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத் தலைவர்) • தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) • அறிவார்ந்த பட்டிமன்றம்: நடுவர்: கவிஞர் நந்தலாலா • தலைப்பு: “பொங்கல் விழா” ஊட்டும் விஞ்சிய உணர்வு… • திராவிடர் உரிமையே! : முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (பேச்சாளர், திராவிடர் கழகம்) றீ உழவர் அருமையே! : இராம.அன்பழகன் (பேச்சாளர், திராவிடர் கழகம்), சு.சிங்காரவேலர் (பேச்சாளர், திராவிடர் கழகம்) • கருத்துரை: எல்.கணேசன் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப் பினர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப் பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி),எல்.ஜி.அண்ணா (மாவட்ட பொரு ளாளர், தி.மு.க.), இரா.மாரிமுத்து (நாகை நகர் மன்ற தலை வர், நகரச் செயலாளர், தி.மு.க.), சி.மாரிமுத்து (ஊராட்சி மன்றத் தலைவர், கண்ணை கிழக்கு, தி.மு.க.), ஆர்.ஏ.டி. அண்ணாதுரை (நாகை நகர்மன்ற உறுப்பினர், தி.மு.க.), பா.சிலம்பரசன் (ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க.), அ.உத் திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்), த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்) றீ நன்றியுரை: வி.பெரியார்செல்வி (கண்ணை கிழக்கு) றீ மாலை 5:30 மணிக்கு: பேரா.க.சுடர் வேந்தன் வழங்கும் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *